வியாழன், 22 டிசம்பர், 2016

தீயசக்தியை ஆதரிக்காதீர்!
--------------------------------------------------
தமிழகத்தின் மிகப்பெரிய தீயசக்தி ஜெயலலிதா.
அவர் மறைந்த பின்னால், அவரையும் மிஞ்சுகிற
தீயசக்தியாக சசிகலா வளர்ந்து நிற்கிறார். ஒரு
பத்தாண்டு காலம் இவர்களிடம் ஆட்சி இருந்தால்,
மொத்தத் தமிழ்நாட்டையும் மன்னார்குடி மாபியா
கும்பல் எழுதி வாங்கி விடும். இதை முடிந்த வரை
தடுக்க வேண்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக