வெள்ளி, 15 ஜனவரி, 2016

மேலும், வடகிழக்குப் பருவ மழை காரணமாக,
சென்னையிலும் தென் மாவட்டங்களிலும்
இப்போதுதான், 2015  நவம்பர்-டிசம்பரில் நல்ல மழை
(வழக்கத்தை விட அதிக மழை) பெய்து குளிர்ந்த நீர்
கடலில் போய்ச் சேர்ந்து இருக்கிறது. இதுதான் உண்மை.
ஆக, கடல்நீர் சூடாகி விட்டது; அதனால் திமிங்கலங்கள்
இறந்தன என்று கூறுவது மகா அபத்தம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக