திங்கள், 4 ஜனவரி, 2016


சமகால உலகை இணையம் ஒரு குடைக்குள் கொண்டு வந்து
விட்டது. வாழ்வியலின் துறைகளான அறிவியல், கலை, கல்வி,
இலக்கியம் போன்ற பல்வேறு துறைகள் இணையத்தின்
பதாகையின்  கீழ் வந்து விட்டன. எஞ்சியனவும் வந்து
கொண்டு இருக்கின்றன. தோன்றிய நாள் முதலாக,
இன்று வரை விரிவடைந்து கொண்டும் வளர்ந்து கொண்டும்
இருப்பது இவ்வுலகில் இணையம் மட்டுமே.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக