செவ்வாய், 12 ஜனவரி, 2016

இசக்கிமுத்து அண்ணாச்சி கண்டனம்!
------------------------------------------------------------
ஏல துட்டக் குடுக்காம இப்படிக் கோட்ட விட்டுட்டு
வந்து நிக்கியளலே! ஏல துட்டக் குடுக்கணும்லால!  
ஓசில குடுக்கதுக்கு ஒன் மாமனாலே கோர்ட்
வச்சுருக்கான்? மூதேவியளா காரியத்தக்
கெடுத்துப்புட்டு வந்து நிக்கியளல.

போங்கல  போங்க அவம் எம்புட்டுக் கேக்கானோ
அம்புட்டுத் துட்டக் குடுத்து காரியத்த முடிக்கப் பாருங்கல,
முட்டா மூதேவியளா. .   .
............ என்கிறார் இசக்கிமுத்து அண்ணாச்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக