திங்கள், 11 ஜனவரி, 2016

கூலி எழுத்தாளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
அந்நிய நாட்டு எஜமானர்கள் வழங்க முடிவு!
ஜல்லிக் கட்டை எதிர்த்து எழுத வேண்டும்!
---------------------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி
---------------------------------------------------------------------
ஜல்லிக் கட்டை எதிர்த்து எழுதப் படும் ஒவ்வொரு கட்டுரைக்கும்
ரூபாய் 5000 வழங்கப் படுவதாக PeTA சார்பு ஆர்வலர்களும்
அந்நிய அடிவருடிகளும் ரகசிய அறிவிப்புச் செய்துள்ளனர்.
கூலி எழுத்தாளர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தட்டும்.
தமிழ் மக்கள் அவர்களுக்குப் பாடம் கற்பிப்பார்கள்!
--------------------------------------------------------------------------------------------------------

கூலி வாங்கிக் கொண்டு ஜல்லிக்கட்டு எதிர்ப்புக் கட்டுரை
எழுதியுள்ள கூலிப் பிறவிகள் விரைவில் அம்பலப் படுத்தப்
படுவார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக