புதன், 23 நவம்பர், 2016

மும்பையில் ஒரே இடத்தில் ரூ 13,000 கோடி
கறுப்புப் பணம் பிடிபட்டது!
வருமானவரித் துறையினர் அதிர்ச்சி!
-----------------------------------------------------------------------------
நாள்: 14 நவம்பர் 2016
இடம்: விரார் மும்பை
 பாய் தாக்கூர் (Bhai Thakur) என்பவரின் வீடு மற்றும்
அலுவலகத்தில் நடத்திய ரெய்டில் ரூ 13,000 கோடி
கறுப்புப்பணம் ரொக்கமாகப் பிடிபட்டது.

கறுப்புப் பணம் ரொக்கமாகவே இல்லை என்று
உளறித் திரிந்தவர்கள் இப்போது என்ன சொல்வார்கள்?
*********************************************************************   
அருள்கூர்ந்து இந்த யூடியூப் வீடியோவைப் பாருங்கள்.
ரூபாய் நோட்டு கட்டுக்கள் குவிந்து கிடக்கின்றன.
எவ்வளவு பேரைக் கொள்ளையடித்துச் சேர்த்தானோ?
இன்று அவ்வளவும் அம்பேல்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக