புதன், 9 நவம்பர், 2016

பதுக்கும்போது கூட இருந்து பார்த்தவர்களால்தான்
இப்படிப் பேச முடியும். அடையாள அரசியல்
சாக்கடையில் மூழ்கி, சிந்தனை மழுங்கிப்
போன எவர் ஒருவரும் பேசும் பேச்சுத்தான் இது. 
பகுத்தறிவுக்குப் பொருந்தாத அனுமானங்கள்,
கருப்புப்பண முதலைகளுக்கு வக்காலத்து வாங்குவது
ஆகியவற்றை என்ன சொல்வது?

மோடியின் அறிவிப்பை வரவேற்று தி.க தலைவர்
ஆசிரியர் வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


இந்தப் பதிவு மத்திய அரசின் ஒரு குறிப்பிட்ட
பொருளாதார நடவடிக்கை பற்றிப் பேசும் பதிவு.
இது மோடியை ஆதரிக்கும் பதிவு என்று
அறிவுடையவர்கள் கருத மாட்டார்கள். எனவே
பதிவுக்குப் பொருத்தமான பின்னூட்டங்களை எழுதவும்.
மோடியின் ஆஸனத் துவாரத்தில் எப்போதும்
வாயை வைத்துக் கொண்டு, தீநாற்றம் என்று 
யாரும் இங்கு வந்து புலம்ப வேண்டாம்.
**
இது மோடிக்கு ஆதரவான பதிவு என்று கருதும்
மனநோயாளிகள் தக்க மனநல மருத்துவரை
நாடவும். நோய் முற்றுவதற்குள் முந்தவும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக