ஞாயிறு, 27 நவம்பர், 2016

வஉசி எண்பதாம் ஆண்டு நினைவேந்தல் விழா!
------------------------------------------------------------------------------------
இடம்: நவபாரத் வித்யாலயா, சோலைப்பண் தெரு,
தியாகராய நகர் சென்னை 17

நாள்: 27.11.2016 ஞாயிறு காலை 10 மணி to 4 மணி.

விழாவில் குமரி  அனந்தன் கலந்து கொண்டு
ஒரு மணி நேரம் சிறப்புரை ஆற்றினார்.

கவியரங்கம், கருத்தரங்கம் ஆகிய நிகழ்வுகள்
நடைபெற்றன.

கவியரங்கில் தோழர் பி இளங்கோ சுப்பிரமணியன்
பங்கேற்று கவிதை வாசித்தார்.
************************************************************************
இந்தப் பள்ளி தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அவர்கள்
நடத்தும் பள்ளியாகும். பிரின்ஸ் அவர்கள் வரவேற்புரை
நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சி நடப்பதற்காக, தமது
பள்ளியில் உள்ள இடத்தைக் கட்டணம் இன்றி வழங்கிய
பிரின்ஸ் அவர்களுக்கு நன்றி.


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக