திங்கள், 14 நவம்பர், 2016

மிக முக்கிய அறிவிப்பு!
பழைய ரூ 500, ரூ 1000 நோட்டுகள் ஏற்கப்படும்!
-----------------------------------------------------------------------------------
தமிழக அரசின் வருவாய்த்துறை மற்றும்
பொதுப்பணித் துறை அலுவலகங்களில்,
செலுத்த வேண்டிய லஞ்சப் பணத்தை பழைய
ரூ 500, ரூ 1000 நோட்டுகளாகச் செலுத்தலாம்
என்று அலுவலர்களும் ஊழியர்களும் தெரிவித்து
உள்ளனர்.

பொற்காலத் தமிழகம் என்ற அமைப்பின் தலைவரான
இசக்கிமுத்து அண்ணாச்சி, வருவாய்த்துறையினரின்
இந்த அறிவிப்பை வரவேற்று உள்ளார். அரசின் பிற
துறைகளும், குறிப்பாக போக்குவரத்துக் காவல்துறை
உள்ளிட்ட பிற துறைகளும் லஞ்சத் தொகையாக
பழைய நோட்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று
கோரிக்கை விடுத்துள்ளார். 
************************************************************************      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக