புதன், 9 நவம்பர், 2016

வரி ஏய்ப்பு என்பதும் கறுப்புப்பணம் என்பதும் தொடர்ந்து
இருந்து கொண்டே இருக்கும். அரசும் அதை முறியடிக்க
தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டே
இருக்க வேண்டும். சொல்லப்போனால், பத்தாண்டுகளுக்கு
ஒரு முறை இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்
பட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாகி
இருக்காது. UPA-1, UPA-2 காலத்தில் டாக்டர் மன்மோகன் சிங்
இவ்வாறு செய்திருந்தால், இந்த அளவு கறுப்புப் பணம்
சேர்ந்து இருக்காது.   

ஆழ்ந்த இரங்கல். அதிர்ச்சி தருகிறது அவரின் திடீர் மரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக