ஞாயிறு, 27 நவம்பர், 2016

மோடி பயப்படுகிறார்! முடிவை மாற்ற உத்தேசம்!
--------------------------------------------------------------------------------------------
ரூபாய் நோட்டு செல்லாது என்ற முடிவில் உறுதியாக
இருப்பேன் என்றும்  என்ன ஆனாலும் பின்வாங்க
மாட்டேன் என்று உறுதியுடன் இருந்த மோடி, தற்போது
பயப்படத் தொடங்கி விட்டாராம். முடிவைத்  திரும்பப்
பெறுவது பற்றி நிபுணர்களுடன் ஆலோசித்து
வருகிறாராம்.

என்ன காரணம்? அண்ணன் வைகோ இந்த முடிவை
ஆதரித்து தீவிரமாகப் பேசியும் அறிக்கை விடுத்தும்
வருவதால் கலங்கிப் போய் விட்டாராம் மோடி.

வைகோ ஒன்றை ஆதரித்தால், அது தவறாகத் தானே
இருக்க முடியும் என்பதால் பீதி அடைந்துள்ளாராம் மோடி.
***********************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக