புதன், 29 ஏப்ரல், 2015

மார்க்சிய கனவான்களே, பதில் சொல்லுங்கள்!
----------------------------------------------------------------------------
கேள்வி-1: பெரியாரும் அம்பேத்காரும் சீர்திருத்தவாதிகளா 
அல்லது வர்க்க எதிரிகளா?
கேள்வி-2:  மார்க்சியம் சீர்திருத்தங்களை (REFORMS) ஏற்றுக் 
கொள்கிறதா, அல்லது எதிர்க்கிறதா?
கேள்வி-3: பெரியார்-அம்பேத்காருக்கும் மார்க்சியத்துக்கும் 
இடையிலான முரண்பாடு, நட்பு முரண்பாடா அல்லது 
பகை முரண்பாடா? 
**
கோட்பாட்டு ரீதியிலான இந்தக் கேள்விகளுக்குப் பதில் 
சொல்லுங்கள்! இலக்கற்ற அர்த்தமற்ற விவாதங்களைத் 
தவிர்த்து விட்டு, நேரடியான இந்தக் கேள்விகளுக்குப் 
பதில் சொல்லுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக