திங்கள், 27 ஏப்ரல், 2015

ஆன்மிகத்தை வீழ்த்திய அறிவியல்
-----------------------------------------------------------
கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு இதுநாள் வரை
ஆன்மிகவாதிகள் பதில் அளித்து வந்தனர். எங்களால்தான் பதில் அளிக்க முடியும் என்றும் எங்களுக்குத்தான் அதற்கான அதிகாரம், அருகதை
உண்டு என்றும் ஆன்மிகம் கூறி வந்தது. இனிமேல் எந்தத் தத்துவமோ
அல்லது ஆன்மிகமோ இந்தக் கேள்விக்கான பதிலைக் கூற
முடியாத அளவுக்கு, அறிவியல் வளர்ந்து விட்டது. எனவே, இனிமேல்
கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்விக்கு அறிவியல் மட்டுமே
பதில் அளிக்க முடியும். இது தற்போது உறுதி செய்யப் பட்டுள்ளது.
இது அறிவியலின் வெற்றி! ஆன்மிகத்தை அறிவியல் வீழ்த்தி விட்டது.
இதில் அதீத உற்சாகம் எங்கிருந்து வருகிறது? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக