செவ்வாய், 21 ஏப்ரல், 2015

அந்தரங்கம் அச்சில் ஏறுகிறது!
----------------------------------------------

கம்யூனிஸ்ட் கட்சியின் உள்விவகாரங்கள்
சந்திக்கு வந்துள்ளன. கட்சி ஆரோக்கியமாக இல்லை என்பதை இவை வெளிப்படுத்துகின்றன. தா பாண்டியனுக்கு எதிர்ப்பு வலுக்கிறது.
தா.பா மீது டெல்லி உயர்மட்டத் தலைமை கடும்
அதிருப்தியில் இருக்கிறது என்ற உண்மையை பத்திரிகைகள்
செய்தியாக வெளியிடுகிறன. கூடிய விரைவில் வர இருக்கும்
மாநில மாநாட்டில், தா.பா.வின் நில அபகரிப்பு விவகாரம் எரிமலையாய்
வெடிக்கும் என்பது தெரிகிறது.கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த அவல
நிலைக்குக் காரணம் என்ன, தா.பா அவர்களே?
எல்லா விரல்களும் தங்களை நோக்கி நீள்கின்றனவே,
தா.பா  அவர்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக