திங்கள், 13 ஏப்ரல், 2015

லெனினியம் ஒரு திரிபு என்ற கருத்து
மார்க்சியத்தின் மீதான அவதூறே ஆகும்.
மற்றப்படி, அந்த நூலை இன்னும் படிக்கவில்லை.
மார்க்சியத்தின் மீது பற்றுக் கொண்டுள்ளதாக
உரிமை கோரும் பலரும் மார்க்சியத்தை ஒரு
மதமாகப் பாவிக்கின்றனர். இந்த மார்க்சியத்
தலிபான்களுக்கு எதிராக, ஒரு எதிர்வினை என்பதாக,
நூலாசிரியர் உலகியான் என்பவர், மார்க்சிய
அவதூறில் தஞ்சம் அடைந்து விட்டாரோ என்று
எண்ணத் தோன்றுகிறது. உலகியான் என்பவரின்
அவதூறுகளும், மார்க்சியத் தலிபான்களின்
வறட்டு வாதங்களும் போராடி முறியடிக்கப் பட
வேண்டியவையே.
....பி இளங்கோ சுப்பிரமணியன்.....
----------------------------------------------------------------------------  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக