புதன், 22 ஏப்ரல், 2015

பூணூலை அறுத்தது குற்றம் அல்ல!
பூணூலை அணிந்ததுதான் குற்றம்!
கேப்டன் நியூஸ் டி.வி.யில் விவாதம்!
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் கருத்து!
----------------------------------------------------------------
1) வேட்டி,சேலை,சுடிதார் அணிவது போன்றதல்ல 
பூணூல் அணிவது. நெற்றியில் விபூதி பூசுவது,
நாமம் தரிப்பது, கழுத்தில் சிலுவை அணிவது இன்ன பிற 
இவையெல்லாம் அங்கீகரிக்கப் பட்ட மதச் சின்னங்கள்.
2) ஆனால் பூணூல் அணிவது இப்படிப் பட்டதல்ல.
பூணூல் அணிவது என்பது ஆதிக்கத்தின் சின்னம்.
நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்று சொல்வதன்  
ஒரு அடையாளமே பூணூல் அணிவது.
3) எனவே பூணூலை அறுத்தது குற்றம் அல்ல.
பூணூலை அணிந்துதான் குற்றம்.
------------------------------------------------------------------------------
பார்வை:  கேப்டன் நியூஸ் டி.வி 21.04.2015 இரவு 9 to 10 மணி.
*******************************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக