புதன், 22 ஏப்ரல், 2015

ஆயிரம் ஆண்டுகால அடக்குமுறைக்கும் கொடுமைக்கும்
கணக்குத் தீர்க்க வேண்டாமா? சாதியத்துக்கு தத்துவார்த்த
நியாயத்தை வழங்கியது பார்ப்பனீயம் அல்லவா! எனவே சாதியத்தின்
தலைமையை எதிர்ப்பதில் என்ன தவறு? அடுத்ததாக,
பார்ப்பனர்கள் தாங்கள் இழைத்த கொடுமைக்குப் பிராயச் சித்தம்
செய்ய வேண்டும். அதுதான் இப்போதைய தேவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக