புதன், 22 ஏப்ரல், 2015

தம்பி NA MOHAN பார்வைக்கு,
வட  இந்தியாவில், குறிப்பாக மராட்டியம் உள்ளிட்ட
மாநிலங்களில், புரோகிதத் தொழிலில் உள்ள
பார்ப்பனர்களைத் தவிர, மற்றப் பார்ப்பனர்களிடம்
பூணூல் அணியும் வழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது.
தமிழ்நாட்டில் மட்டும்தான் விடாப் பிடியாக, பழைமையில்
சிக்கி மீளாமல் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.
ராமானுஜர் மிகப் பெரிய மகான். அவரின் சாதி ஒழிப்புச்
சிந்தனைகளை இன்றைய பார்ப்பன சமூகம் பின்பற்ற
வேண்டும். அது ஒன்றே அச்சமூகத்தின் உயர்வுக்கு
வழி கோலும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக