திங்கள், 13 ஏப்ரல், 2015

கட்டுரை அல்ல, கருத்தாயுதம்!
-------------------------------------------------------
வீரை பி இளஞ்சேட்சென்னி 
--------------------------------------------------------
இந்தப் பதிவின் நோக்கம் மாட்டு இறைச்சி உண்பதைத் தடை 
செய்யும் சங்கப் பரிவாரங்களின் வாய்க்குள் சாணத்தைத்
திணிப்பதாகும். இறைச்சி உண்பவன் இழிந்தவன் என்ற 
பார்ப்பனீயப் பிற்போக்குக் கருத்தை முறியடிக்கும் 
நோக்குடன் இப்பதிவு, அசைக்க முடியாத ஆதாரத்துடன் 
வெளியிடப் படுகிறது. சங்கப் பரிவாரங்களின் வாதத்தை 
வெல்லுவதற்குப் பயன்படும் இப்பதிவு, முற்போக்காளர்களின் 
கரங்களில் சுழலும் ஒரு வாள்.
**
இது கட்டுரை அல்ல; கருத்தாயுதம்!
மற்றப்படி, கடவுளே இல்லை என்னும்போது, ராமன் 
எப்படி கடவுள் ஆவான்? பதிவின்  நோக்கத்தைப் புரிந்து 
கொண்டு, பயன்படுத்துங்கள்! ராஜாஜியே சொன்ன பிறகு,
எந்த ஆர் .எஸ்.எஸ்.காரனும் குரைக்க முடியாது அல்லவா!
-----------------------------------------------------------------------------------------------  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக