திங்கள், 27 ஜூன், 2016

இளம்பெண் சுவாதி கொலை!
காவல்துறையை நிர்ப்பந்தம் செய்ய வேண்டாம்!
--------------------------------------------------------------------------------------------
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், சில நாட்களுக்கு
முன்பு, இளம்பெண் சுவாதியை படுகொலை செய்த
கொலைகாரனை இன்னும் காவல்துறை
கண்டுபிடிக்கவில்லை.

என்றாலும், காவல்துறைக்கு எந்த நிர்ப்பந்தமும்
கொடுக்க வேண்டாம். ஏனெனில், சமூக நிர்ப்பந்தம்
உருவானால், எவனாவது ஒருவனைப் பிடித்து,
கணக்குக்காட்டி, வழக்கை முடித்து விடும்
காவல்துறை. இதுதான் கால்துறையின் லட்சணம்.

எனவே நிதானமாகச் செயல்படுவதில் தவறில்லை.
உண்மையான குற்றவாளியை காவல்துறை கண்டு
பிடிக்கட்டும். காவல்துறை மீது அளவுக்கு மீறிய
நிர்ப்பந்தம்  வேண்டாம்.
*********************************************************************



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக