வியாழன், 16 ஜூன், 2016

தண்டனை கொடுக்கப் பட்டது சரியா தவறா
என்ற வாதமே இங்கு நடக்கவில்லை. கட்டுரையானது
அநேகமாக எவருக்குமே தெரியாத சில உண்மைத்
தகவல்களை சொல்கிறது அவ்வளவே.
**
இக்கட்டுரை முதிர்ந்த வாசகத்தன்மை உள்ள
வாசகர்களை மனதில் கொண்டு எழுதப் படுகிறது.
குட்டி முதலாளித்துவ அரை வேக்காடுகள்
இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள இயலாது.
**
மற்றப்படி, ஈழப்பிரச்சினை குறித்து எதுவுமே தெரியாமல்
ஏதாவது ஒன்றைக் கூறுவது ஏற்புடைத்தன்று. ஏற்கப் பட
மாட்டாது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக