ஞாயிறு, 13 டிசம்பர், 2015

யாம் என்பது நான்தான்.
யாமறிந்த மொழிகளிலே என்று பாடினார் பாரதியார்.
யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை என்று எழுதினர்
வள்ளுவர். ஆங்கிலத்திலும் இதுபோன்ற பயன்பாடு உண்டு.
அது Royal We என்று அழைக்கப் படும்.  மேற்கூறியவற்றைப்
போன்றதே இதுவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக