செவ்வாய், 22 டிசம்பர், 2015

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற மனநிலையில்
சகாயம் இருப்பாரேயானால், அது தவறு. அவரின் உள்ளக்
கிடக்கை என்னவென்று தெரியவில்லை. அவரை மையப்
படுத்தி நடைபெற்று வரும் நிகழ்வுகளில் இருந்து அவர்
முற்றிலுமாகத் துண்டித்துக் கொள்ள வேண்டும். அதை
அவர் செய்யவில்லை. இது நடத்தை விதிகளை மீறிய
குற்றம் ஆகும். இந்நிலையில் அரசு அவரை சஸ்பெண்டு
செய்து charge sheet கொடுக்க வேண்டும். இதைத்தான்
நாம் வலியுறுத்துகிறோம்.
**
ஒரு அறிக்கை வெளியிட்டதற்காக மெமோ, சார்ஜ்ஷீட்
என்று வாங்கியவர்கள் நாங்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக