வியாழன், 24 டிசம்பர், 2015

யான் எழுதியுள்ள வெண்பாக்கள் நிறையவே உள.
அவற்றைத் தமிழ் வாசகர்கள் அறிவார்கள். நீவிர்
அறியாமல் இருப்பது நும் பிழையே.
**
அடுத்து, ஆகுபெயருக்கும் அன்மொழித் தொகைக்கும்
வேறுபாடு தெரியாத உம்மைப் போன்ற மூடரிடம்
வெண்பா எழுதிக் காட்டுவதால் யாது பயன் விளையும்?
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பது
போலன்றோ அஃது அமைந்து விடும்!
**
ஆகு பெயருக்கும் அன்மொழித்தொ கைக்கும்
நனிவேறு பாடென்  கூறு.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக