வியாழன், 24 டிசம்பர், 2015

அய்யா, உதயகுமார் அந்நிய நிதி பெறுகிறார் என்பதும்
அவர் அந்நியக் கைக்கூலி என்பதும் நிரூபிக்கப் பட்ட
உண்மைகள். குற்றவாளி உதயகுமாரே  ஒப்புதல்
வாக்குமூலம் அளித்த விஷயம் அது. ஆனால், முகிலன்
அவ்வாறு அந்நிய நிதி பெறுகிறார் என்றால் தாங்கள்
அதற்கான ஆதாரத்தைச் சமர்ப்பிக்குமாறு வேண்டுகிறேன்.
முகிலன் யோக்கியர் என்று வாதிட நான் முன்வரவில்லை.
அணுஉலை எதிர்ப்பு என்ற அந்நிய ப்ராஜெக்டில் இரண்டு
வகை மனிதர்கள்தான் உண்டு. ஒன்று: அம்பலப் பட்ட
குற்றவாளிகள்; இன்னொன்று: அம்பலப் படாதவர்கள்.
முகிலன் அவ்வாறு இன்னும் அம்பலப் படவில்லை.
தங்களிடம் ஆதாரம் இருக்குமானால், அதைப் பகிரங்கமாக
வெளியிடுங்கள். அம்பலப் படாதவர்களை  அம்பலப்
படுத்துவோம்.     


மேலும் கயவன் நாகர்கோவில் லால் மோகன் பற்றியும்
ஆதாரத்துடன் பகிரங்கமாகப் பதிவு எழுதுமாறு
வேண்டுகிறேன். இவரும் அம்பலப் படாதவர்தான்.
கயவர்கள் யோக்கிய சிகாமணி வேடம் போடுவதை
அனுமதிக்க முடியாது.

தற்போது முகிலன் போலீசில் சரண் அடைந்து சிறைக்குப்
போய்  இருப்பதன் உள் மர்மம் என்ன?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக