வெள்ளி, 18 டிசம்பர், 2015

கெட்ட வார்த்தைப் பாடல் குறித்து இளையராஜாவிடம்
கேள்வி கேட்பது இது இரண்டாவது முறை. ஏற்கனவே கடலூர்
அருகில் உள்ள காட்டுமன்னார் கோவிலில் வெள்ள  நிவாரணப்
பணிகள் முடிந்து  இளையராஜா வந்தபோது, ஒரு ஊடக விடலை
அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான். "தம்பி, இதற்குப்
பதில் சொல்ல இது நேரம் அல்ல; இது அதற்கான இடமும்
அல்ல" என்று பதில் கூறிச் சென்று விட்டார்.
**
அன்று கடலூரில் கேட்ட அதே கேள்வியை இன்று மீண்டும்
சென்னையில் வேறொரு ஊடக விடலை கேட்கும்போது
இளையராஜா கோபப் படுகிறார். இதில் என்ன தவறு?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக