சனி, 26 டிசம்பர், 2015

ஒருவர் இருவர் அல்ல, லட்சக் கணக்கானோர் மீது
பாசிச ஜெயா அரசு வழக்குப் போட்டது. என்றாலும்
ஒருவரைக் கூட விட்டு விடாமல் லட்சக் கணக்கான
போரையும் அரசால்  சிறையில் அடைத்து விட முடியாது
என்பதை எவரும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
நான் இங்கு குறிப்பிடுவது சிறையில் அடைக்கப்
படாமல் இருக்கும் எளிய மக்களை அல்ல. மாறாக,
தலைமைப் பொறுப்பில் இருக்கும் திரு உதயகுமாரை.
**
உதயகுமாரைக் கைது செய்வது பற்றி அல்ல, அவருக்கு
எல்லா வழக்குகளிலும் சம்மன் கூட அனுப்பப் படவில்லை.
இது ஏன்?
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக