வெள்ளி, 18 டிசம்பர், 2015

சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் எழுதிய
கடிதத்தின் முதல் வரியே அப்பட்டமான
பொய்யில்தான் தொடங்குகிறது. "சினிமா விழாவில்
பங்கு பெற்றுத் திரும்பிய இளையராஜாவிடம்"
என்று அந்த வரி உள்ளது. இது பொய். நடந்தது
சினிமா விழா அல்ல. சென்னை எத்திராஜ் கல்லூரியில்
நடந்த விழா, வெள்ள  நிவாரணப் பணிகளை மேற்கொண்ட
தொண்டு நிறுவனங்களுக்கான பாராட்டு விழா.
இடம் பொருள் ஏவல் தெரியாமல் கேள்வி கேட்பது.
அதை மறைக்க ஆயிரம் பொய் சொல்வது.  
**
மகளிர் கல்லூரியில் வைத்தா பெண்ணுறுப்பு பற்றிய
பட்டால் பற்றி கேள்வி கேட்பது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக