வெள்ளி, 25 டிசம்பர், 2015

போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் வழக்கு, கைது,
சிறை பற்றியெல்லாம் தெரியும். அதே நேரத்தில் உச்சநீதிமன்றம்
உத்தரவிட்ட பின்னரும் வழக்குகள் திரும்பப் பெறவில்லை.
வழக்கு வாய்தா ஆகியவற்றில் இருந்து மக்களைக் காக்க
வேண்டிய கடமையில் இருந்து பின்தங்குவது மாபெரும் தவறு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக