வெள்ளி, 25 டிசம்பர், 2015

அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்கும் பொருட்டும்
பாதிக்கப்பட்ட மக்களோடு தன்னை ஐக்கியப் படுத்திக்
கொள்ளும் பொருட்டும் தோழர் முகிலன்  சிறை சென்றார்.
அவரின் செயல் பின்பற்றத் தக்கது. ஆனால் முகிலனுக்கு
உள்ள பொறுப்பும் கடமையும் உதயகுமாருக்கு ஏன் இல்லை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக