வெள்ளி, 25 டிசம்பர், 2015

உதயகுமாரின் ஆதரவாளர்கள் இந்தக் கேள்விக்குப்
பதில் தேட முயற்சி செய்தால் நல்லது. 124A உட்பட
பல்வேறு சட்டப் பிரிவுகளில், நூற்றுக் கணக்கான
வழக்குகள் உதயகுமார் மீது போடப் பட்டு இருந்த போதிலும்,
ஒன்றில் கூட அவர் இதுவரை கைது செய்யப்படவில்லையே,
ஏன்? ஜெயா அரசுக்கு எதிராக அவர் ஒரு சிறு பெருமூச்சுக் கூட
விட்டதில்லையே ஏன்?
**
ஜெயா அரசு பாசிச அரசு என்பதை அறியாதோர் யாருமில்லை.
ஆனால் உதயகுமாரைப் பொறுத்தமட்டில் மட்டும் ஜெயா
அரசு அப்படி இல்லையே, அது ஏன்?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக