திங்கள், 28 டிசம்பர், 2015

மேய்ச்சல் சமுதாயம் நிலவிய ஆயிரம் ஆண்டுகளுக்கு
முந்தைய காலம் ஆண்டாளின் காலம். அக்காலத்தில்
விலங்குகளுக்கும் மனிதனுக்குச் சமமான குடியுரிமை
இருந்தது. இது வரலாற்று உண்மை. அடுத்து இப்பதிவு
இலக்கியப் பதிவு. கட்சிகளின் வாக்குவங்கி அரசியலை
முன்னிறுத்தும் நிலைபாடுகள் பற்றிய விவாதம்
இங்கு பொருந்தாது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக