சனி, 19 டிசம்பர், 2015

தோழர் VKG அவர்களின் பசுமையான நினைவுக்கு நன்றி.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் என்பதற்காக 124A என்பது
எவ்வளவு கொடுமையானது! அதே நேரத்தில் தோழர்
N T வானமாமலை அவர்கள் மிகச் சுலபமாக நமக்கு
ஜாமீன் பெற்றுத் தந்தார். NFTE புண்ணியத்தால் AITUC
மற்றும் AICCTU தோழர்களும் சொந்த ஜாமீனில் விடுதலை
ஆயினர். நாம் இல்லாமல் அவர்கள் மட்டும் போராட்டம்
நடத்தி இருந்தால் இவ்வளவு சுலபத்தில் ஜாமீன் கிடைத்து
இருக்காது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக