சனி, 30 ஏப்ரல், 2016

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை பெற
ஜேப்பியாரும் பாரிவேந்தரும் முயற்சி!
---------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------------------------
ஒரே உத்தரவில் தனியார் சுயநிதிக் கல்லூரிகள்
"நடத்தி"வந்த போலியான கண்துடைப்பு நுழைவுத்
தேர்வை ரத்து செய்து விட்டது உச்சநீதி மன்றம்.

இனி NEET தேர்வு எழுதி, அதில் தேறியவர்களை
மட்டுமே இந்த சுயநிதிக் கல்லூரிகளும் நிகர்நிலைப்
பல்கலைக் கழகங்களும் MBBS படிப்பில்
சேர்க்க முடியும்.

ஒரு சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் முதல் 10 கோடி
ரூபாய் வரை காசு பார்த்த கயமை முடிவுக்கு
வந்து விட்டது.

எனவே உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை (ஸ்டே)
பெறுவதற்கு சுயநிதி முதலைகள் முயற்சி
செய்து வருகின்றன.

ஜேப்பியாரும் பாரிவேந்தரும் இதில் முழுமூச்சாக
ஈடுபட்டுள்ளனர்.
****************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக