வெள்ளி, 29 ஏப்ரல், 2016

கள நிலவரத்தைத் துளியும் அறியாமல், அறிய
முயற்சி செய்யாமல் பேசுகிற பேச்சு இது.
MBBS இடங்களுக்கு ஒரு லட்சம் பேர் போட்டியிட்டால்,
ஒரு லட்சம் இடங்களை உருவாக்கு என்பது போகாத
ஊருக்கு வழிகாட்டும் வேலை. சுயநிதித்
திமிங்கலங்களின் கைக்கூலிகளாக மாறிக்
கொண்டு இருக்கிறோமே என்ற பிரக்ஞையே
இல்லாமல் பேசுகிறார்களே என்பதுதான்
வேதனையாக இருக்கிறது.  .    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக