வெள்ளி, 22 ஏப்ரல், 2016

சீரியசாக எந்த விஷயத்தையும் விவாதித்துப்
பழக்கமே இல்லாத தமிழ்நாட்டுப் படிப்பாளி
வர்க்கமே, சற்று சிந்திப்பாயாக. எதிலும் நுனிப்புல்
என்ற போக்கைக் கைவிடு. population explosion பற்றி
ஜெயா, வைகோ, வாசன், விஜயகாந்த், சீமான்
வகையறாக்களுக்கு ஏதாவது தெரியுமா? ஏதாவது
கவலை உண்டா?


இந்த விஷயம் அரசியல் விவாதமாக மாறுவது
தவிர்க்கப்பட வேண்டும். அப்படி ஆகி விட்டால்
மக்கள்தொகை வெடிப்பு பற்றி யாரும் கருத்துச்
சொல்ல மாட்டார்கள். லாவணி பாடிக் கொண்டு
இருப்பார்கள். திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்
குழுவின் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்
பட்டுள்ளது. அது குறித்து விவாதமும் நடந்துள்ளது
என்பதை நான் அறிவேன். சில விஷயங்களில்
நியூட்டன் அறிவியல் மன்றம் கருத்துச் சொல்லி உள்ளது.
**
ஆனால் மற்றக் கட்சிகளில் நாங்கள் சொல்வதை
காது கொடுத்துக் கேட்க யாரும் தயாராக  இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக