வெள்ளி, 22 ஏப்ரல், 2016

சர்க்கரைச் செட்டியார் ஒரு கிறிஸ்துவர் மட்டுமல்ல.
சுவிசேஷ ஊழியரும் கூட. இத்தகவல்களை நான்
அறிவேன். ஆனால் இது குறித்து இனி மார்க்சிடம்
எதுவும் கேட்க முடியாது. ஏனெனில் இந்தப் பதிவுக்குப்
பிறகு அவர் என்னை பிளாக் செய்து விட்டார்.
இவ்வளவுக்கும் நான் அவரின் பதிவுகளில் எதுவும் போடவில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக