வியாழன், 21 ஏப்ரல், 2016

ஏன் இல்லை? நான் SSLC படிக்கும்போது, ஆங்கிலப் புத்தகத்தில்
முதல் பாடமே மகாத்மா காந்தியின் சுயசரிதையில் உள்ள
"இந்தியா திரும்புதல்" (Return to India) என்ற அத்தியாயம்தான்.
பள்ளி, கல்லூரி வகுப்புகளுக்கு மொழிப்பாடங்களில் தொடர்ந்து
சத்தியசோதனை இருந்து வருகிறது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக