வெள்ளி, 1 ஏப்ரல், 2016

பிரேமலதாவின் கோட்சே ஆதரவுப் பேச்சு!
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகாவத் வரவேற்பு!
ஹெச் ராஜா பாராட்டு!
இஞ்சி தின்ற குரங்காய் கம்யூனிஸ்ட் தலைவர்கள்!
-----------------------------------------------------------------------------------------
தேவைப்பட்டால் என் கணவர் கோட்சேவாகவும் மாறுவார்!
தவறுகளைத் தண்டிக்க கோட்சே அவதாரம் எடுப்பார் என்று
அண்மையில் அண்ணியார் பிரேமலதா பேசியிருந்தார்.

பிரேமலதாவின் இந்தப் பேச்சை  ஆர்.எஸ்.எஸ் தலைவர்
மோகன் பகாவத் வரவேற்றுள்ளார். மேலும் பாஜக தேசியச்
செயலாளர் ஹெச் ராஜா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் ஏடான ஆர்கனைசர் பிரேமலதாவின் படத்துடன்
பாராட்டுச் செய்தி வெளியிட்டுள்ளதாக ஆர் .எஸ்.எஸ்
வட்டாரம் தெரிவிக்கிறது.

இதுகுறித்து கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் கருத்துக் கேட்க
முயன்றபோது, இஞ்சி தின்ற குரங்காய் மாறிப்போன
கம்யூனிஸ்டுகள் ஓடி ஒளிந்தனர்.
-----------------------------------------------------------------------------------------------------  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக